உள்நாடு

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 750 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.

119 பேர் கட்டாாிலிருந்தும் 48 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

வெடுக்குநாறிமலை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!