உள்நாடு

மேலும் 581 பேர் பொலிஸாரால் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 61,587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் நுழையும் பகுதிகளில், 805 வாகனங்களில் பயணித்த 1792 நபர்கள் நேற்று (29) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை – நாளைய வானிலை தொடர்பான அறிவிப்பு

editor

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

விசேட தேவையுடைய வாக்காளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

editor