உள்நாடு

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,552 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் மீது தாக்குதல் – 4 பேர் காயம்.

editor

அரசியல்வாதிகள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள் – மஹிந்த தேசப்பிரிய

அனைத்து மருந்தகங்களையும் நாளையும் திறக்க அனுமதி