உள்நாடு

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பான் மற்றும் கட்டாரில் தொழிலுக்காக சென்ற 47 இலங்கையர்கள் இன்று(31) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்