உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 43 பேர் பூரண குணம்

(UTV| கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 520 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

43 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று(16) வெளியேறியுள்ளனர்.

Related posts

சீரற்ற வானிலை – A/L பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு

editor

இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமிக்கு சர்வதேச பயிற்றுநர்

சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை