உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 54 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

நாலக டி சில்வா மீண்டும் CID முன்னிலையில்…

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமை

ஜனாதிபதி ஆணைக்குழு ஏன் நியமிக்க வில்லை? – முஜிபுா் ரஹ்மான்