உள்நாடு

மேலும் 351 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(11) மேலும் 351 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 83,561 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?

பேரீத்தம்பழ இறக்குமதிக்கு வரி விலக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!

தனது கடைசி யூரோ தொடர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ