உள்நாடு

மேலும் 35 கைதிகளுக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்குட்பட்ட சிறைச்சாலைகளில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்

இரண்டு கட்டங்களாக கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு