உள்நாடு

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 493,314 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்

ஹபரனை விவகாரம் : விசாரணை குழு நியமனம்

சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி உயிரிழப்பு