உள்நாடு

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 12,903 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மரக்கறிகளை ஏற்றிச்செல்ல சிறப்பு ரயில் சேவை

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு | வீடியோ

editor