உள்நாடு

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அறிவிப்பு

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!

அதிகரிக்க இருக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை