உள்நாடு

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு

பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஒரு செயலணி ஸ்தாபிப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

editor