உள்நாடு

மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று (02 பேர் தனிமைப்படுத்தல் நிலையம், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 75, பேலியகொட 182) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் 6,287 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொட்டாஞ்சேனை OIC க்கு கொலை மிரட்டல் – சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

editor

முச்சக்கரவண்டி ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து – யுவதி பலி

editor

சி.ஐ.டி முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது