உள்நாடு

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணிலின் வேலைத்திட்டங்களே உள்ளடக்கம் – அகிலவிராஜ்

editor

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது

மேலும் மூன்று செயலாளர்கள் நியமனம்