உள்நாடு

மேலும் 256 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 39 பேர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும், ஏனைய 217 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க திட்டம்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

editor

ரயிலில் ஏற முயன்றவர் வீழ்ந்து காலை இழந்தார் – ரிதிதென்னையில் சம்பவம்

editor