உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 22 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 343 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து