உள்நாடு

மேலும் 21 பேர் பலி

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

11 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,441 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 05 பேரும் 30 வயதுக்குக் கீழ் 02 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

நிதியமைச்சின் நிராகரிப்பு வெற்றியளிக்குமா