உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTVNEWS |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 65 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து ஆதரவு | வீடியோ

editor

ஹிருணிகாவின் வழக்கு ஒத்திவைப்பு

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் கட்டியெழுப்பப்படும் மும்மொழி பாடசாலை – தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் கண்காணிப்பு

editor