உள்நாடு

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 879ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

நாடு பூராகவும் 71 வீதமான வாக்குகள் பதிவு

பாடசாலைகளை நடத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்