உள்நாடு

மேலும் 138 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,910 ஆக அதிகரித்துள்ளது

Related posts

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான திட்டங்கள் – ரோஹன திசாநாயக்க.

இலங்கை கிரிக்கெட் அணியிலும் கொரோனா

யாழ். வைத்தியசாலையின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு