உள்நாடு

மேலும் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த சுமார் 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

சீனா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார் ஆகிய நாடுகளில் இருந்த குறித்த இலங்கையர்களே நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Related posts

ஊடகங்களை ஒடுக்க முற்படும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம் – சஜித் பிரேமதாச.

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

editor