உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 756 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்