சூடான செய்திகள் 1

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

(UTVNEWS|COLOMBO) –மர்மமான முறையில் உயிரிழந்த மேலும் 2 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த யானை உடல்கள் ஹபரனை-தும்பிக்குளம் வனப்பகுதிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த 7 யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத்