உள்நாடு

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) – சிறு குற்றங்களை புரிந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Related posts

மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறவுங்கள் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வேண்டுகோள்.

editor

UPDATE – லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு!