உள்நாடு

மேலும் ஒரு தொகை பைசர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11,47,770 டோஸ் பைசர் தடுப்பூசி தொகை தடுப்பூசி இன்று (28) அதிகாலை 12.29 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் இந்த சரக்கு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தின் விசேட குளிர்பதன வசதிகள் பொருத்தப்பட்ட லொறிகள் மூலம் இந்த தடுப்பூசிகளை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

editor

இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சமுதித்தவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

editor