உள்நாடு

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ தாயகம் வந்தது

(UTV | கொழும்பு) – மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று(26) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 2.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 

Related posts

மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை

பெட்ரோல் என கூறி சிறுநீர் விற்பனை

மனித சமூகத்துக்கு இடையில் சுமுகமான தொடர்புக்கு பொங்கல் துணையாக அமைகின்றது