உள்நாடு

மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும்

நான்கு மாகாணங்களுக்கு அவ்வப்போது மழை

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று