உள்நாடு

மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார

கொரோனா எதிரொலி : மே தினக் கொண்டாட்டங்கள் இல்லை

இன்று கொழும்புக்கு 18 மணி நேர நீர் வெட்டு