உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|COLOMBO) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 49 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனுக்கு பிணை

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு