உள்நாடு

மேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியிடமிருந்து மேலதிக உதவிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

கவிஞர் தியாவின் – கவிதை நூல் வெளியீடு.

முடிவெட்டும் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பான சுற்றறிக்கை

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதனை ஏற்றுக் கொள்ள முடியாது