உள்நாடு

மேலதிக இடவசதி வழங்க அனுமதி


கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு தொடர்பில் மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, வீதி ஒழுங்கு முறைமைகளை மீறிவோருக்கு எதிராக 2,000 ரூபா அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை” நிமல்

வாக்காளர் பெயர்பட்டியல் புதிய முறையின் கீழ் திருத்தம்

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு