உள்நாடு

மேர்வின் சில்வா CID இனால் கைது

(UTV | கொழும்பு) –    கடந்த 2007 இல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மீது கல் வீசிய குற்றத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இவ்வாரத்தினுள் துறைமுக செயற்பாடுகள் முழுமையாக வழமைக்கு

“அனுமதி இல்லாமல்,மார்க்க வழிகாட்டல் இல்லாமல் ஜும்மா தொழுவது செல்லுபடியற்றது” உலமா சபை அறிவிப்பு

மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை