உள்நாடு

மேர்வின் சில்வா CID இனால் கைது

(UTV | கொழும்பு) –    கடந்த 2007 இல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மீது கல் வீசிய குற்றத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

பட்டினியால் உயிரிழந்த இளைஞன்!

ஜனாதிபதி அநுரவுக்கும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor