உள்நாடு

மேர்வின் சில்வா CID இனால் கைது

(UTV | கொழும்பு) –    கடந்த 2007 இல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மீது கல் வீசிய குற்றத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக மனு மீதான பரிசீலனை இன்று

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்