உள்நாடு

மேடை நாடகம், இசை நிகழ்ச்சிக்கான அரங்குகளை மீள திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

Related posts

தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

editor

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

editor

கதைப் புத்தக அட்டையில் போதைப்பொருள்- கைதான பெண்.