உள்நாடு

மென்டி எனும் போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV | கொழும்பு) – மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மென்டி ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

editor

தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ள Cap Snap Lanka

editor

காஸா சிறுவர் நிதியத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு