உள்நாடுவணிகம்

மெனிங் மரக்கறி சந்தை நாளை திறப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த வார நாட்களில் காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழும்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

சாய்ந்தமருது மத்ரசா மாணவன் கொலை, மௌலவிக்கு மீண்டும் 14 நாட்கள் சிறை..!

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

கொரோனா தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை