வகைப்படுத்தப்படாத

மெனிங் சந்தையை திறந்து வைக்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நாட்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை புறக்கோட்டை மெனிங் சந்தையை திறந்து வைப்பதற்கு அதன் வர்த்தக் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று மரக்கறி வகைகளை ஏற்றிய 15 லொறிகள் மெனிங் சந்தைக்கு வந்ததாக சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

மக்களுக்குத் தேவையான மரக்கறி வகைகளை பிரதேச மட்டத்தில் விநியோகிக்கத் தேவையான மரக்கறி வகைகள் போதியளவில் காணப்படுகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய திட்டம்

இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வந்த துருக்கி

கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை…