உள்நாடு

மூன்று மாகாணங்களில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  தென் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலும், ஊவா மாகாணத்தில் ஜூலை 16 ஆம் திகதி வரையிலும் வாகன வருமான வரி பத்திரம் வழங்கும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்படி காலப்பகுதிகளில் காலாவதியாகும் வாகன வருமான வரிப்பத்திரங்களை மீளப் புதுப்பிக்கும்போது, எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இன்றும் மின்வெட்டு

நாடு முழுவதும் சஜித்தின் அலை, வெற்றியைத் தடுக்கவே முடியாது – மானிப்பாய் கூட்டத்தில் தலைவர் ரிஷாட்

editor