உள்நாடு

மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய சேவை அவசியம் கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

Related posts

வேட்பு மனுவை தாக்கல் செய்த மக்கள் போராட்ட முன்னணி

editor

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

எரிசக்தியால் பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுப்போம் – ஜனாதிபதி