விளையாட்டு

மூன்றாவது இருபதுக்கு- 20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு பாகிஸ்தானின் லாஹூர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு -20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.

தசுன் சானக்க தலைமையிலான இளம் இலங்கை அணி இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை சிறப்பம்சமாகும்.

Related posts

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் 100 வது டெஸ்ட் போட்டி இலங்கையுடன்

வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீபாலி உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு

இருபதுக்கு – 20 தொடரை கைப்பற்றியது இலங்கை