உள்நாடு

மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க கோரிக்கை

(UTV – கொவிட் 19) – கொரோனா தொற்றின் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள உணவகங்களை எதிர்வரும் வாரத்தில் திறப்பதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வழங்குமாறு சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த கோரிக்கையினை அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க விடுத்துள்ளார்.

Related posts

மைத்திரியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

இலங்கையில் AI அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஆதரவு

editor

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்