உள்நாடு

நாட்டில் மூடப்படும் மதுபானசாலைகள்!

(UTV | கொழும்பு) –

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெ்பரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மது வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம் – முன்னாள் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

editor

கொழும்பு மாநகர சபையை ஆளும் தரப்பு கைப்பற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கமாட்டோம் – சாகர காரியவசம்

editor