வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் நபருக்குச் சொந்தமான உணவகத்தில் தீ

(UDHAYAM, COLOMBO) – மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்துள்ளது.

உணவகத்தின் பின்புறமாக உள்ள பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது!

கடந்த சிலநாட்களாக மூடப்பட்டிருந்த இந்த உணவகத்தில் கேஸ் சிலின்டர் வெடிப்போ மின்சார கசிவு ஏற்பட்டிருக்கவில்லை எனக் கடை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/2-5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-4.jpg”]

Related posts

Sri Lanka to re-launch ‘free Visa on arrival’ service

காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் இருவர் பலி!

தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்