உள்நாடு

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிதியுதவி

(UTV | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் பரவல் நிலைமைக்கு மத்தியில், அத்தியாவசிய சேவைகளை திறமையாகவும், முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுத்து செல்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலமாக முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 5,000 ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

 வத்தளையில் வாகன விபத்து

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

அரசாங்கத்திடம் உண்மையான ஊழல் ஒழிப்பு நோக்கம் இல்லை – அலன் கீனன் எச்சரிக்கை