உள்நாடு

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

editor

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்

UNP பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகில விராஜ் காரியவசம் இராஜினாமா