அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

சிறிது காலமாக இருந்த முழங்கால் காயம் காரணமாக இது ஏற்பட்டது.

அவருக்கு முன்பு ஒரு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இந்த முறை மற்றொரு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்படி, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது ஓய்வில் உள்ளார்,

மேலும் சில நாட்களில் தனது வழக்கமான செயற்பாடுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி உயிரிழப்பு

editor