சூடான செய்திகள் 1

 முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி அட்மிரல் வசந்த கரன்னகொட அடிப்படை உரிமை மனுவை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை மீண்டும் ஒரு முறை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

உதயங்க வீரதுங்க கைது