உள்நாடு

முன்னாள் எம்பி அமரகீர்த்தி மரணம் : சந்தேகத்தின் பேரில் 29 வயதான சாரதி கைது

(UTV | கொழும்பு) – மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

Related posts

திசர நாணயக்கார மீண்டும் விளக்கமறியலில்

editor

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு

எதிர்வரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும் – அனில் ஜாசிங்க