அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

திடீர் சுற்றிவளைப்பு சோதனை – 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

editor

மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தினார் நிசாம் காரியப்பர் எம்.பி

editor

முட்டை இறக்குமதிக்கு அனுமதி – நளின் பெர்னாண்டோ.