அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) அழைப்பாணை விடுத்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த அழைப்பாணையை விடுத்தார்.

Related posts

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

editor

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்-திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக போராட்டம்

QR குறியீடு முறைமை மேலும் தாமதமாகிறது