அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித்தவின் மனு நிராகரிப்பு

தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

Related posts

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு