உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்க எடுக்கப்பட தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவித்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்வைத்த மனுவினை மார்ச் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்