அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் FCIDயில் இருந்து வெளியேறினார்

வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பி. ஹரிசன் இன்று (27) முற்பகல் 8.45 மணியளவில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்திருந்தார்.

குறித்த பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை தந்திருந்தார்.

Related posts

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உள்ளூராட்சித் தேர்தலை ஏப்ரலில் அறிவியுங்கள் – உதய கம்மன்பில

editor

அனர்த்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான வழிகாட்டல் வௌியீடு

editor